Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Tiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-3-5-
முனிந்து சகடம் உதைத்து மாயப்பேய் முலை உண்டு மருதிடை போய்க்கனிந்த விளவுக்குக் கன்று எறிந்தகண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்!முன்னி அவன் வந்து வீற்றிருந்தகனிந்த பொழில் திருப் பேரெயிற்கேகாலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-
உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்குப் போருமோ என்று அவர்கள் பின்னையும் தன்னை முனிய-ஸ்தந்யார்த்தியாய்