Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-3-2-
நானக் கருங்குழல் தோழிமீர் காள்!அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்தென் திருப் பேரெயில் வீற்றிருந்தவானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-
அதி பரிமள நீலாலக அலங்க்ருத வதந அரவிந்தங்களை யுடைய தோழிமாரும் அன்னையரும் மற்றுமுள்ள