Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-1-8-
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்தமுன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்குஎன்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-
அனுபவ வேளாயாம் அம்ருதோபமமாய் விபாகே நிரய ஹேதுத்வேந விஷோபமமாய் த்வத் ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்யயாதாம்ய விஷய சேமுஷீ காரண தேவாதிகளையும்