Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-1-6-
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவைமண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-
திரு நாட்டிலே அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்த உன் திருவடிகளில் அடிமை செய்கிற அயர்வறும் அமரர்களையும் கூடஸ்வ