Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-1-2-
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்றமின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-
ஸுந்தர்யத்தாலும் போக்யதையாலும் நிரவதிகனான -என்னை உமக்குத் தந்து உம்முடைய மத் விஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வத்தையும் அறிந்துசர்வ லோக பரிபாலகனுமாய் இருந்து வைத்து