Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-8-
அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-
என்னை உள்ளபடி அறிவிற்கு அன்றோ நான் என்னைக் காட்டிக் கொடுப்பது -என்னில்-த்வத் ஏகாத்ம தாரணராகையாலே அவர்களுக்கு உன்னைக் காட்டிக் கொடுக்கை பிராப்தம் –அறிவிலேனுக்குச்