Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-9-10-
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழிசிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-
வைஷயிக ஸூகம் அல்ப அஸ்திரத்தவாதி தோஷ ஜுஷ்டமாகையாலே உமக்கு அபேக்ஷிதம் அன்றாகில்பிராசுர்ய ஸ்த்திரத்வாதி அநேக குண யுக்தமான கேவல ஆத்ம அனுபவ லக்ஷண ஸூ கத்தை ப்ராப்யமாகக் கொள்ளலாகாதோ என்னில்கேவல ஆத்ம