Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-7-
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கேஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-
எம்பெருமானைக்கண்டு ஸம்ஸ்லேஷிக்கைக்காக க்லுப்தமாக வரும் அந்த காலம் எல்லாம் அவனோடேஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலே கண்ணநீர் மல்கி நெடுமால் மேடுமால் என்று அழைத்துஇனி இவள்