Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-2-
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடையபேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறிசேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கேபோருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
அவனுடைய கல்யாண குணங்களையும் திவ்ய சிஹ்னங்களையும் நிரவதிகமான ஆர்த்தியோடேகூப்பிடுகிற தன்னுடைய ஆர்த்த ஸ்வரத்தைகே கேட்டு ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலேஅத்யந்தம் அவசன்னமாய்க்