Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-7-11-
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்னபத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கேசித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-
ஆழ்வார் விஸ்லேஷமாகிற ஆபத்துக்குத் தமக்கு வாய்ப்பாக படித்த மஹா நிதியாய் இருந்த எம்பெருமானையே அலற்றிச் சொன்னஇத்திருவாய்மொழியை திருக் கோளூர்க்கே ப்ரவணமான மனசை