Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-9-
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-
சுட்டுரைத்த நன் பொன் ஒளியையும் அத்யுஜ்ஜ்வலமான ரத்னத்தின் ஒளியையும் யுடைத்தான திரு உடம்பை யுடையனாய்அழகியனாய்த் தன் ஒப்பார் இன்றியே இருந்த திரு விண்ணகர்