Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-5-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
ஆர்ஜவ அநார்ஜவ சித நீல ஸத்ய அஸத்ய யவ்வன வார்பக நவத்வ அநவத்வாதி ரூபனான எம்பெருமான்ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த நிகில ஐந்து பரி பூர்ணமான ஸர்வ லோகங்களுக்கும் ரக்ஷகன் -என்கிறார் –
——
**ஸ்ரீ