Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்ததாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்னஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் இன்றியே சர்வாத்மாக்களும் கண்டு வாழுங்கோள் என்று அவர்கள் கண் முகப்பேநிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்திலும்எம்பெருமானுடைய