Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-7-
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்டநின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-
இப்படி அவன் நிவார்யமாணனாய் இருக்கச் செய்தேயும் இவளுடைய பரிஷத்திலே ஏறிஇவளுடைய கையில் பாவையைப் பறித்து அருள –எங்கள் கையில் பாவை பறிப்பது