Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-5-
கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கரநிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-
இப்படி தன்னை உத்திஸ்ய மேன்மேல் இவள் சொன்ன வார்த்தைகளையே தனக்கு பற்றாசாகக் கொண்டுஇவளுடைய கிளைகளையும் பூவைகளையும் எடுத்து அவற்றைக்