Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-5-
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டுபுணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-
நாங்களும் உன் நிறமாகச் சொல்லும் வார்த்தையை அவன் கேட்டு அருளாது ஒழியில் செய்வது என் என்னில்உங்களுடைய சேவல்கள் உங்களோடுள்ள ஊடலாலே தொழுது உங்களை ஊடல்