Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-1-11-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்டவன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்னபண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்குஇன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-
இப்பிராட்டி ஒருபடியாலும் விரஹ வ்யஸனம் ஆற்றவும் முடியாத தொரு தசை வரச் செய்தேயும் எம்பெருமான் எழுந்து அருளாது ஒழிந்தவாறேதன்னழகாலே மஹா பலியைத் தோற்பித்து