Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-8-
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-
உங்களைக் காண்பது என்றோ -எப்போதும் பக்குவ பலமாய் அருகே இருக்கிற பூத்த பொய்கைகளோடு சேர்ந்த வயல் சூழ்ந்துஸ்ரமஹரமான திரு வல்ல வாழிலே அனுக்ரஹ சீலனாய்க் கொண்டு