Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-6-
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-
இப்போது நான் நோவு படா நிற்க நீங்கள் உறாவுதல் தீர்ந்து பண்டு போலே இருப்பதே –மது பான மத்தமாகையாலே நல்ல மிடற்று ஓசையையுடைய வண்டுகளோடு கூட எங்கும் இளம்