Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-9-4-
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்–மச்சணி மாடங்கள் மீது அணவா நின்ற ஸ்ரமஹராமானதிரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திரு அனந்தாழ்வானைப்