Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-4-3-
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-
மட நெஞ்சமே நீயும் துணை இன்றியே போனாய் -நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீளா நின்றது –பிரதிகூல தஹன ஸ்வ பாவமான ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லையுடைய என் காகுத்தன் வருகிறிலன்வாராது