Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-4-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
ஸ்வ ஆத்ம அனுபவ ஜெனித நிரவதிக ஆனந்த மஹிம ப்ரஸக்தஸ் தைமித்யத்தாலே நிஸ்தரங்க மஹார்ணவஎம்பெருமானைச் சொல்லி அழற்றின இத்திருவாய் மொழியில் சொன்ன ஆர்த்தியை அனுசந்தித்தார் எங்கனே