Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-4-1-
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-
சர்வ ஜந்துக்களும் ப்ரஸூப் தமாய் சர்வ லோகமும் அந்நிய கார பரி பூரிதமாம் படி ஒரு நீளிரவு வந்து எங்கும் முடிகிறது இல்லைஇந்த தசையில் அந்தப் பரம காருணிகனான பாம்பணையான் வாராது ஒழிந்தான்இனி