Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-4-
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்துஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்பேரமர் காதல் கடல் புரைய விளைவித்தகாரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-
இப்படி தன்னைப் பிரிந்து அத்யந்தம் அவசன்னையாய் இருக்கச் செய்தே தன்னுடைய லோபத்தாலே தன்னை உனக்குக் காட்டித் தராதேஇருக்கிற அவனை ஆசைப்படுகிறது தான் என் -என்று தோழி சொல்ல -பிரதிபந்தக