Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-3-11-
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னைவிரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்னநிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-
ஓதம் கிளறுகிற கடல் போலே இருந்த திருமேனியை யுடைய ஸ்ரீ கண்ணபிரான் தன்னை விரைக்கொள் பொழில்குருகூர்ச் சடகோபன் சொல் நிரைக்கொள் அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தும் உரைக்க