Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-1-2-
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-
தன் திறத்திலே ப்ரேம கந்த ரஹிதனாய் இருந்து வைத்து நிரதிசய ப்ரேம யுக்தர் சொல்லும் பாசுரங்களைநான் சொல்ல சர்வேஸ்வரனான தான் அத்யந்த நிஹீன தரனான என்னுள்ளே ச பரிகாரமாக வந்து