Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-5-
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-
த்வத் விஸ்லேஷ துக்கம் இன்றியே ஜென்ம ஜரா மரணாதி வ்யாத்யாதி துக்கரான இவ்வாத்மாக்கள் வர்த்திக்கிறஇந்த லோகத்தின் நின்றும் அடியேனை மறுகப் பண்ணாதே