Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-3-
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-
மரண திசையிலும் ஸம்பாவந அபி ஜன ஜ்ஞாதி பன்யஸூயன களத்ர பவநாதி களை இழந்தோம் என்று விஷண்ணராய்உன் திறத்துப் படாதே இருக்கிற இந்த லோகத்தாருடைய ப்ரக்ருதியைக்