Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-2-
சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்துஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-
உன்னைக் காணப் பெறு கறிலோம்-என்று அலற்றாதே புத்ராதி மரண விநாசங்கள் காரணாமாகத்தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து ஏங்கிக் கிடந்தது அலறும் இவை என்ன உலகியற்கைநானும்