Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-10-
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவிகண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-
விஷய ரசங்களிலும் கைவல்ய அனுபவ ரஸத்திலும் வைராக்யம் பிறந்தது எத்தாலே என்னில் -நித்ய நிர்த்தோஷ நிரவதிககல்யாண குணைகதா நராய் -தவைவ உசிதராய் இருந்த ஸ்ரீ