Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-9-1-
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-
க்ருஹ க்ஷேத்ர தனாதி விஷய ஸ்ப்ருஹையாலே தத் அபஹரணாத் யநிஷ்டங்களைப் பன்ன பிரதிகூலர் உகக்கவும்அனுகூலர் இன்னாதாகவும் பிறர்க்கு துக்கங்களையே விளைத்து அந்நிய பரமாய் எம்பெருமான்