Highlights from Thirukkurukaippirāṇ Piḷḷāṇ's Vyākhyānam
Highlights from Nanjīyar's Vyākhyānam
Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-6-
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்டகிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-
ஸ்வ விஷய ஜிஜ்ஞா ஸையும் கூட இல்லாத ஆத்மாக்கள் எல்லாரும் அறியும்படி ஸ்வ ப்ராப்த் யுபாயங்கள் எல்லாவற்றையும்தத் தத் அதிகார அநு குணமாக எடுத்துரைத்த நிறை ஞானத்து