Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-9-
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனைஉளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-
ஷூத்ர தைவங்களை விட்டு வேத பாஹ்ய குத்ருஷ்ட்டி ப்ரப்ருதி ஸமஸ்த துஸ் தர்க்க துரபஹ்நவ ஸ்வரூப ரூப குண விபூதிகனானபரம புருஷன் எழுந்து அருளி