Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-1-6-
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்துஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியாவாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
ஐஸ்வர்யத்தைப் பெற்று வாழ்ந்தார் ஒருவரும் இல்லையோ என்னில்-வாழ்ந்தார்கள் வாழ்ந்ததும்வர்ஷ ஜல புத்புதம் போலே அத்யல்ப காலம் வாழ்ந்து