Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-1-2-
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையேதம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டுவெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
இப்படி அபஹ்ருத ராஜ்யராய்ப் போம் அத்தனை அன்றியே -அபஹ்ருத ஸ்வ அபிமத களத்ராதிகளாய் அவ் வவதேஸாத் ப்ரஷ்டருமாய்வநசரராய் தத்ர அபி பூர்வ சத்ருபிர்பாத்ய