Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-9-11-
———–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-9-11-
நிகமத்தில் இது திருவாய் மொழியை பாட மாத்ரத்தை சொல்ல வல்லார்க்கு வேறு சிலரைக் கவி பாட வேண்டா வென்றுகற்பிக்க வேண்டும்படியான சம்சாரத்தில் ஜென்மம் இல்லை என்கிறார் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்குஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்துஏற்கும்