Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-5-7-
நீர்மை இல் நூற்றுவர் வீயஐவர்க்கு அருள்செய்து நின்றுபார் மல்கு சேனை அவித்தபரஞ் சுடரை நினைந்து ஆடிநீர் மல்கு கண்ணினர் ஆகிநெஞ்சம் குழைந்து நையாதேஊன் மல்கி மோடு பருப்பார்உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-
பாண்டவர்கள் பக்கலுள்ள வாத்சல்யத்தாலே தத் விரோதிகளான துர்யோத நாதிகளையும் மற்றுமுள்ள பிரதிகூல வர்க்கத்தையும் அடங்க நிரசித்ததுவேதனக்கு நிரதிசய