Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-5-1-
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கைமுதலைச் சிறைப்பட்டு நின்றகைம்மாவுக்கு அருள் செய்தகார்முகில் போல்வண்ணன் கண்ணன்எம்மானைச் சொல்லிப் பாடிஎழுந்தும் பறந்தும் துள்ளாதார்தம்மால் கருமம் என்? சொல்லீர்,தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-
முதலைச் சிறையிலே அகப்பட்டுத் தன்னால் ஒரு செயல் இன்றிக்கே நின்ற கைம்மாவுக்குத் தன்னளவிலே அருள் செய்தநிரவதிக ஆஸ்ரித வாத்சல்யத்தை