Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-2-8-
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரேகூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
கர்ம யோகமாதல் பக்தி யோகமாதல் ஞான யோகமாதல் ஒன்றும் செய்கிறிலேன் -செய்யாது இருந்து வைத்துசவ்ஸீல்ய வாத்சல்ய காருண்யாதி அஸந்கயேய திவ்ய ஆத்ம குணங்களாலும்நிரதிசய உஜ்வல்ய சவ்ந்தர்ய சவ்கந்த்யாதி