Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-2-4-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
சர்வ ஆத்மாக்களையும் உன் கருத்தில் வர்த்திப்பிக்க வற்றாய்–நித்ய ஸித்தமாய் -சர்வகதமாய் இருந்த உன்னுடையதிவ்ய ஞானமும் எனக்குக் கார்யகரம் இன்றியே ஒழிந்ததுஇப்படி உன்னுடைய