Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-4-
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்கமாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-
இப்படி போக்யனாய் இருந்த எம்பெருமானை இந்த லோகம் இழந்து போகிறபடி காண் என்று கொண்டு இன்னாதாகிறார்
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-1-4-
ஸமஸ்த சேதனரும் அத்யந்த வி லஷணனாய்