ஸ்ரீ ஆறாயிரப்படி –2-7-5-
———ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-7-5-
தம்மையும் தம்மோடு சம்பந்திகள் ஆனாரையும் தத் ஏக போகர் ஆக்கிற்று -தன் திரு அழகைக் காட்டி என்கிறார் –தம்மையும் தம்முடன் சம்பந்திகள் ஆனாரையும் பெறுகை யாலே எம்பெருமானுக்கு நிரதிசயமான உஜ்ஜ்வல்யம் பிறந்தது என்கிறார் என்றுமாம் –
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்புவிட்டிலங்கு