Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkut Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-6-3-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையைநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-
நிரதிசய ஸுந்தர்ய லாவண்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் நிரதிசய ஸூகந்த திவ்ய மால்ய அலங்க்ருதனாய் –சேஷ சேஷாசன வைநதேயாதி திவ்ய புருஷர்களாலே ஸம்ஸதூயமானனாய்