Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-7-
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-
எம்பெருமானை பிரிகையாலே பரிதப்தையாய்–அந்தப் பரிதாபத்தைப் பொறுக்க மாட்டாமையாலே விடாய் பட்டார் -தண்ணீர் தண்ணீர் என்னுமா போலேஎன் வள்ளலே என் கண்ணனே -என்னும் -பின்னும் -வெள்ள நீர்க் கிடந்தாய் -என்னும் -எம்பெருமானையும்