Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-6-
தகவுடையவனே யென்னும் பின்னும்மிக விரும்பும் பிரான் என்னும் எனதகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-
இப்படி இவளுடைய பிரசங்கத்தாலே அவனுடைய கிருபையை நினைத்து பரம காருணிகனே-என்று கூப்பிடும் -இப்படி கிருபையை யுடையவன் நம்மைக் கை விடான் -என்றுபார்த்துப் பின்னையும் மிகவும் ஆசைப்படும் -ஆசைப்பட்ட அப்போதே பெறாமையாலே வந்த அவசாதத்தாலே