Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-4-5-
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தனகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டுதிவளும் தண்ணம் துழாய் கொண்டீர் எனதவள வண்ணர் தகவுகளே –2-4-5-
இலங்கை செற்றவனே என்றும் -வலம் கொள் புள்ளுயிர்த்தாய் என்றும் -இப்படி இராப் பகல் வாய் வெருவி-தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்–இப்படி தயநீய தசை வரச் செய்தேயும் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடுக்ககிறிலீர் –பரம காருணிகரான