Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-10-4-
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவேபெருமலை எடுத்தான் பீடுறை கோயில்வருமழை தவழும் மாலிரும் சோலைதிருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
நிரஸ்த பிரதிபந்தகராய்க் கொண்டு தன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காகவேபரம காருணிக்கனான தான் வந்து உறைகின்ற ஸமஸ்த ஸந்தாப நாசகமான திருமலையை அடைகையே அடிமை செய்கைக்கு உபாயம் -என்கிறார்
———
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி