Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-8-
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்குஎந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
திருத் துழாய் தொடக்கமாக அபர்யந்த போக்யங்களை யுடையனாய்ஸ்வ இச்சா அநு வியாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திக திவ்ய ஆயுத உபேதனாய்நிரவதிக ஸுந்தர்ய விசிஷ்டனாய் இருந்த திரு