Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-6-
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்ககொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-
திருவடிகளை என் தலை மேலே வைத்து அருளினான் –அழகிய திருக் கண்களாலே என்னைக் குளிரப் பார்த்து அருளா நின்றான் –ஒரு காலும் என் நெஞ்சில் நின்றும் நிலை பேரான்-இங்கனே