Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-5-
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையேநான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சேதேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவைதான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-
திருநாடு பெற வேணும் என்று அபேக்ஷை யுடையார் எல்லார்க்கும் வான் ஏறுகைக்கு ஈடான உபாயத்தைக் கொடுத்து அருளினான் –அவனுடைய ப்ரஸாதத்தாலே தேன் ஏறு மலர்த் துளவத்தினாலே அலங்க்ருதமாய்